கும்பகோணம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கொடுத்த பட்டீஸ்வரம் அருகே உள்ள நாதன் கோயில் அருகே திருமலைராயன் ஆறு பாய்கிறது.
இங்கே ஹரிஹரன் மற்றும் பிரசன்னா ஆகிய இரண்டு மாணவர்கள் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…