Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்திய எல்லையில் கண்ணிவெடியில் சிக்கி 2 பயங்கரவாதிகள் பலி..!

Bala August 24, 2022 & 17:25 [IST]
இந்திய எல்லையில் கண்ணிவெடியில் சிக்கி 2 பயங்கரவாதிகள் பலி..!Representative Image.

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கண்ணிவெடியில் சிக்கி பலியானதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு, காஷ்மீரில் உள்ள இந்திய பாகிச்தான் எல்லை பகுதியில் நேற்றிரவு, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்துள்ளனர். 

எல்லையை கட்டக்க 150 மீட்டர் தொலைவு மட்டுமே இருந்தே நிலையில், 2 பயங்கரவாதிகளும் கண்ணிவெடியை மிதித்ததால் உடல் சிதறி பலியானதாகவும் , அவர்களின் உடலை இன்று மீட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்