அருணாசல பிரதேசத்தை சேர்ந்த கிக் பாக்ஸிங் வீரர் சென்னையில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட அருணாச்சல பிரதேச கிக் பாக்ஸிங் வீரர் யோரா எதிரணி வீரர் தாக்கியதில் யோரா டேட் தலையில் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி டேட் உயிரிழந்தார்.
இதனையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கிக் பாக்ஸிங் வீரருக்கு அஞ்சலி செலுத்தினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…