பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நபர்களுக்கு, சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என நினைக்கின்றனர். பொதுமக்கள் மட்டுமல்லாமல் சில அரசு அலுவலகங்களிலும் கூட பத்து ரூபாய் நாணயங்கள் மதிக்கப்படுவதில்லை எனக் கூறப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்திய அரசால் அங்கீகரிக்கபப்ட்ட பத்து ரூபாய் நாணயங்கள் கட்டாயம் புழக்கத்தில் இருக்க வேண்டும். இந்த நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டால், அவர்களுக்கு இந்திய அரசியல் சட்ட விதிகளின் படி, மூன்று வருட சிறையுடன் அபராதமும் விதிக்கப்படும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…