பச்சை குத்திக்கொண்ட இருவருக்கு எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் பச்சைக் குத்திக் கொண்ட இளைஞருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு அனைத்து விதமான சோதனைக்கு பிறகும், இளைஞரின் உடலில் ஏற்பட்ட பாதிப்பை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. இறுதியில் எச்ஐவி பரிசோதனையில் அவருக்கு நோய் தொற்று உறுதியானது. இதேபோல பச்சை குத்திக் கொண்ட பெண் ஒருவருக்கும் எச்ஐவி கண்டறியப்பட்டுள்ளது அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…