தமிழகம் முழுவதும் 60 இடங்களில் வருமானவரித் துறை அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 2 தனியார் தோல் நிறுவனங்களுக்கு சொந்தமான
சென்னை, வேலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, உள்பட 60 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் மட்டும் 6க்கும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தோல் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதியில் பிரபலமான இந்த நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததாக கூறி வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…