லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூபாய். 21 கோடி கடனை செலுத்தாதது தொடர்பான வழக்கில், நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக விஷால் தரப்பு தெரிவிக்கையில், லைகா நிறுவனம் மேல்முறையீடு சென்றதால் தான் பணத்தை செலுத்தவில்லை என்றும்,
ஒரே நாளில் ரூபாய் 18 கோடி நஷ்டம், 6 மாதம் ஆனாலும் திருப்பி செலுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்கும் விஷால் தவறான தகவல்களை தெரிவிக்கிறார் என லைகா தரப்பில் வாதிட்டப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…