ஒபிஎஸ்-க்கு ஆதரவாக பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், பல தொண்டர்கள் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் எனகூறி முழக்கமிட்டதாக கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து சென்னை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை தலைமை ஏற்க கோரி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவிற்குள் மீண்டும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…