Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கு:- 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

Bala May 16, 2022 & 17:31 [IST]
இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கு:- 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்Representative Image.

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 பேர் ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

விருதுநகரில் பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து மிரட்டி அவரது பள்ளி மாணவர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சமபவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி காவல்துறையினர்
 இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரின் செல்போன்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனையும் சைபர் கிரைம் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கில் 4 பேர் ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 15 நாள் காவல் முடிந்த நிலையில் ஹரிஹரன், ஜீனைத் அகமது,மாடசாமி , பிரவின் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்