பள்ளியில் 10ம் வகுப்பு மாணவனுக்கு கத்தி குத்து வீழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தருமன்கொட்டாய் பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் பிரவின் குமார், சஞ்சய், சுணில்குமார் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாணவன் சுணில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக மாணவனான பிரவினை குத்தியுள்ளார். இதனைக்கண்ட மஆணவர்கள் கூட்டலிட்ட நிலையில் அலறியடித்து வந்த ஆசிரியர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் தகவல்றிந்து வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…