ஆப்கானுக்கு இரண்டாம் கட்ட உதவி பொரூட்களை இந்தியா விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்ப்பட்ட சக்தி வாய்ந்த நிலைநடுக்கத்தால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்கள் உணவு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஆப்கானுக்கு இந்தியா தேவையான மனிதாபிமான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாகவும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனிஸ்தானுக்கு இன்று 2ம் கட்ட உதவிப் பொருட்களை இந்தியா விமானம் மூலம் அனுப்பிவைத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…