Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அக்னிபத் திட்டத்தால் மனமுடைந்து இளைஞர் தற்கொலை

Bala June 18, 2022 & 10:47 [IST]
அக்னிபத் திட்டத்தால் மனமுடைந்து இளைஞர் தற்கொலைRepresentative Image.

அக்னிபாத் திட்டம் காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களைச் சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டி வருகின்றனர். இந்நிலையில் ராணுவத்தில் சேர தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இத்திட்டத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவவது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்