அதிமுக அலுவலக கலவரம், ஆவணங்கள் சூறை தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.ராயபேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் மாற்றியுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஓபிஎஸ்-க்கு எதிரான புகாரை சிபிஐ அல்லது வேறு அமைப்பிற்கு மாற்றக் கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு செப்.19க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கமால் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது என சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…