சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் வினியோகம் துவங்கியது.
கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில், அனைத்து துறையிலும் இளம் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பல்வேறு பட்டப்படிப்புகள் மற்றும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் விவரங்களை www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பங்கள் வருகிற 8.8.2022 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என துணைவேந்தர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…