போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் வருடந்தோறும், ஆகஸ்ட் 11ம் தேதி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் போதை விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார். கல்வி நிலையங்களில் நாளை முதல் 19ம் தேதி வரை போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…