ரூ. 16 லட்சம் ஊதியத்தில் இந்தியக் கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஏஎஃப்சி ஆசியக் கோப்பை முக்கிய போட்டிக்கு இந்திய அணி தகுதியடைந்துள்ளது. கம்போடியா, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளை சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது. இந்நிலையில், இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தி நன்றாக விளையாடுவதற்காக ரூ.16 லட்சம் செலவழித்து ஜோதிட நிறுவனத்தை அகில இந்தியக் கால்பந்து சம்மேளனம் நியமித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…