அகஸ்தியர் அருவிக்கு செல்ல வரும் 20ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெல்லையில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு 20ம் தேதி வரை செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பாபநாசம் வனச்சோதனை சாவடியில் இருந்து காரையார் வரை சாலை பணிகள் நடைபெற இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…