மதுரையில் 15 நாட்களுக்கு ஆர்பாட்டங்கள், ஊர்வலம், பொதுகூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் உள்ள சாலைகள், தெருவிலும், பிற பொது இடங்களிலும் வருகிற 29-ம் தேதி வரை அனைத்துக் கட்சி கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…