தாலி கட்டிய அடுத்த சில நிமிடங்களிலேயே மணமகன் மயங்கிவிழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கர்நாடகாவில், மணமேடையில் ரிசப்ஷனில் இருந்த மாப்பிள்ளைக்கு திடீரென நெஞ்சு வலி வந்துள்ளது.. இதனால், வலி பொறுக்க முடியாமல், தன்னுடைய குடும்பத்தினரை அழைத்து நெஞ்சு வலிப்பதாக சொன்னார்.. ஒருவேளை அஜீரண கோளாறாக இருக்கலாம் என்று நினைத்து உறவினர்கள் மாப்பிள்ளைக்கு சோடா வாங்கி வந்து தந்தனர்.... ஆனால், சோடா குடித்ததும், சுயநினைவை இழந்த மாப்பிள்ளை, திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதனை பார்த்து மணப்பெண் கதறி கதறி அலறியதால் கல்யாண வீடு கலையிழந்து காணப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…