குற்றால அருவிகளில் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வனக்கி வருகிறது. மேலும், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்தது. கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 3 வது நாளாக தொடர்கிறது.
தூத்துக்குடி மற்றும், தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்துவருவதால் அங்கு இதமான சூழல் நிலவி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…