Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கொல்கத்தாவில் அடுத்த கொடூரம்..15 நாட்களில் 3 நடிகைகள் தற்கொலை..!

Bala May 27, 2022 & 16:36 [IST]
கொல்கத்தாவில் அடுத்த கொடூரம்..15 நாட்களில் 3 நடிகைகள் தற்கொலை..!Representative Image.

கொல்கத்தாவில் பிரபல மாடல் நடிகையும், சின்னத்திரை நடிகையுமான மஞ்சுஷா நியோகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், பெங்காலி நடிகையும், மாடால் அழகியுமான மஞ்சுஷா நியோகி வசித்து வந்துள்ளார். இன்று நடிகை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடிகையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 15 நாட்களில் மேற்கு வங்கத்தில் 3 நடிகைகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் திரையுலகினரிடையே பீதியை ஏற்ப்படுத்தியுள்ளது. இருப்பினும் காதல் காரணமாக தற்கொலையா, அல்லது வேறு எதுவும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்