Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கண்ணுல பயமில்லை:- பாம்பை மாலையாக மாற்றிய மணமக்கள்..!

Bala May 30, 2022 & 11:39 [IST]
 கண்ணுல பயமில்லை:- பாம்பை மாலையாக மாற்றிய மணமக்கள்..!Representative Image.

திருமணத்தின் போது பூ மாலைகளுக்கு பதிலாக பாம்புகளை மாலையாக மாற்றி தம்பதிகள் அணிந்து கொண்டு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மகாராஷ்டிராவில் உள்ள பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மணமக்கள் வழக்கமான மலர் மாலைகளுக்குப் பதிலாக கொடிய விஷம் கொண்ட பாம்புகளை மாலைகளாக மாற்ரிக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக வெளியான வீடியோவில், தம்பதியினர் வெள்ளை நிற உடை அணிந்து, பாம்புகளை ஒருவர் கழுத்தில் அணிந்துகொண்டுள்ளனர். இதில் மணமக்கள் கண்ணில் கொஞ்சம் கூட பயம் இல்லை என நெட்டிசன்கள் கருத்துக்களை தெறிக்க விட்டு வருகின்றனர். 

மணமக்கள் இருவரும் உள்ளூர் வனவிலங்கு துறை ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்