ஜம்மு காஷ்மீர் ஆனந்த்நாகில் 39 இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை வீரர்கள் பயணம் செய்த பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது.
ஜம்மு காஷ்மீர் ஆனந்த்நாகில் 39 இந்தோ திபெத்தியன் எல்லை காவல் படை வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையைச் சேர்ந்த இரண்டு பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் ஆற்றங்கரையில் விழுந்தது விபத்துக்குள்ளாகியது. இதில் ஆறு இந்திய-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து காயமடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…