Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புல் போதையில் காரை வேகமாக ஓட்டி வந்த டிரைவர் ...கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்..

Bala May 21, 2022 & 15:58 [IST]
புல் போதையில் காரை வேகமாக ஓட்டி வந்த டிரைவர் ...கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்..Representative Image.

பெங்களூர் அருகே சாலையோரம் நடந்து சென்ரவர் மீது கார் மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

பெங்களூரு வெளிவட்டச் சாலையில் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் சென்ற 4 பேர் மீது மோதியது. இதில், அந்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் சாலையோரம் இருந்த மற்றொரு கார் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் ஒருவர்  பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்தி காயமடைந்தவர்களை மீட்ட காவல்துரையினர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து, ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மதுபோதையில் வாகனத்தை இயக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்