தமிழகத்தில் பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருட்கள் விற்கும் கடைகளுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரஒயில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட்ட சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, போதை பொருட்கள் குறித்து 42,000 மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடத்தியுள்ளதாகவும், தமிழகத்தில் பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…