சென்னையில் உள்ள ரஷ்யன் கலாச்சர மையத்தில் தீ விபத்து ஏற்ப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தீ விபத்து காரணமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகையாக காட்சியளித்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…