சென்னை மாநகர் பேருந்தின் மேற்கூரையில் நடனமாடிய படி பயணம் செய்த இளைஞர்கள் கிழே விழுந்ததால் படுகாயமடைந்தனர்.
சென்னை பிராட்வேயில் இருந்து கொளத்தூர், பெரியார் நகருக்கு நேற்று மாலை ஒரு மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது, பேருந்து பெரம்பூர் பேப்பர் மில் சாலை அருகே சென்று கொண்டிருந்த போது, தனியார் பள்லியை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேருந்தின் மேற்கூரையில் ஏறி நடனமாடினார். இதனையடுத்து பேருந்து மீது மரக்குளை உரசிய நிலையில் மாணவன் ஒருவன் கிழே விழுந்தததில் படுகாயமடைந்தான். இதனையடுத்து சிறுவனை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…