Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திடீரென கிளம்பிய கரும்புகை:- காரணம் தெரியாமல் முழிக்கும் அதிகாரிகள்..!

Bala July 20, 2022 & 16:55 [IST]
திடீரென கிளம்பிய கரும்புகை:- காரணம் தெரியாமல் முழிக்கும் அதிகாரிகள்..!Representative Image.


சென்னையில் பல்லாவரம் ஏரி அருகே திடீரென கரும்புகை கிளம்பியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 

சென்னை பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலை அருகே உள்ள ஏரியின் அடிப்பகுதியில் இருந்து திடீரென கரும் புகை வெளியாகி வருகிறது.
இதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்கிறனர். பூமிக்கடியில் புதைவட கேபிள் தீப்பிடித்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 30 நிமிடங்களுக்கு மேலாக ஏரியில் இருந்து கரும்புகை வெளியாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர். இந்த புகை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்