ஆன்லைன் கடன் செயலி இளைஞரின் உயிரை பறித்த சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் ஆன்லைனில் கடன் வாங்கும் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடனைத் திருப்பி செலுத்தாததால் அந்நிறுவனம், பாண்டியனின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளது. இதனால் மனமுடைந்த பாண்டியன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…