Chess Olympiad 2022: 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூன்மாதம் 28 ஆம் நாள் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முறை, சென்னை மாமல்லபுரத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளது. பல்வேறு நாடுகள் இதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கையில், இந்தியா முதல் முறையாக இந்தப் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது.
அதிலும் முக்கியமாக, நமது தமிழகத்தில் சென்னையில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். அதன் படி, இந்தப் போட்டியில் 190 நாடுகளைச் சேர்ந்த 2,000 க்கும் அதிகமானோர் பங்கேற உள்ளனர். இதற்காக போட்டிகளில் பங்கேற்கும் நபர்களுக்காக சாலைப் பாதுகாப்புத் துறை ஆயத்தமாகி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…