போதைபொருள் ஒழிப்பு தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், சமூகத்தில்,
போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும், அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிபிட்டுள்ளார்.
மேலும், ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் பங்கேற்கும் சிறப்பு கலந்தாய்வு கூட்டம் சென்னையில் வரும் 10ம் தேதி நடைபெறுவுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…