Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

3 வது நாளாக தொடரும் தேடுதல் பணி...!

Bala August 05, 2022 & 16:33 [IST]
3 வது நாளாக தொடரும் தேடுதல் பணி...!Representative Image.


நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்தவரை தேடும் பணியில் தீயனைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் நீர்வீழ்ச்சி அருகே நின்று செல்ஃபி எடுக்க முயன்ற போது  இளைஞர் தவறி விழுந்தார். இதனையடுத்து தவறிவிழுந்த இளைஞரை தேடும் பணி 3வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.  திண்டுக்கல், ஆத்தூர், வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்ப்பட்ட  தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்