Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கலைஞர் எழுதுகோல் விருது தமிழக முதல்வர் வழங்குகிறார்..!

Bala June 03, 2022 & 10:11 [IST]
கலைஞர் எழுதுகோல் விருது தமிழக முதல்வர் வழங்குகிறார்..! Representative Image.

கலைஞர் எழுதுகோல் விருது' மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்இன்று (3.6.2022) வழங்குகிறார்.

 கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரை பேரில் 2021 ஆம் ஆண்டிற்கான விருதாளராக மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் (67) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்த ஐ.சண்முகநாதன், 1953 ஆம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று இதுநாள்வரை பத்திரிகைத் துறையில் பணி புரிந்துவருகிறார். பெரும் மக்களுக்கான இதழியலில் இவ்வளவு நெடிய பணி அனுபவம் என்பது எளிதில் நிகழ்தற்கரிய சாதனை ஆகும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்