Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிக்கன் பக்கோடா சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம்..

Bala May 25, 2022 & 10:23 [IST]
சிக்கன் பக்கோடா  சாப்பிட்ட குழந்தைகள் மயக்கம்..Representative Image.

சிக்கன் பக்கோடா வாங்கி சாப்பிட்ட குழந்தைகள் திடீரென மயக்கமடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், திருவாலாங்காடு அருகே உணவகத்தில் கோழிக்கால் வாங்கி சாப்பிட்ட இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பாக கேரளாவில் சவர்மா சப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்