பால்வளத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தனக்கு லேசான அறிகுறிகள் ஏற்ப்பட்டதையடுத்து, பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதனைதொடர்ந்து தான் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, திமுக அமைச்சர் சா.மு.நாசருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…