சென்னையில் தனியார் வங்கி ஊழியரே ரூபாய் 20 கோடி மதிப்புள்ள 32 கிலோ நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
சென்னை யில் உள்ள தனியார் வங்கியில் காவலாளிக்கு மயக்கம் மருந்து கொடுத்து, சக ஊழியர்களை கட்டிப்போட்டு ரூபாய். 20 கோடி மதிப்புள்ள 32 கிலோ நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பான புகாரில் தலைமறைவான கொள்ளையர் முருகனுக்கு தொடர்புடைய 10 பேரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து வங்கியில் கைவரிசை காட்டிய கொள்ளையரை பிடித்து தந்தால் ரூபாய் 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
சென்னையில் அரும்பாக்கம் பெடரல் வங்கியில் ஊழியர்களைக் கத்தி முனையில் கட்டி போட்டு சக ஊழியர் ஒருவரே 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை சூறையாடிய சம்பவத்தைப் பற்றிய அறிய வேண்டுமா... இங்கு க்ளிக் செய்யவும்.
வங்கி கொள்ளையின் முழு விபரம்.......... நடந்தது என்ன?
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…