Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிதம்பரம் கோவில் விவகாரம்:- சோழர் வம்சம் எனக்கூறி பரபரப்பு மனு..!

Bala June 21, 2022 & 18:09 [IST]
சிதம்பரம் கோவில் விவகாரம்:- சோழர் வம்சம் எனக்கூறி பரபரப்பு மனு..!Representative Image.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலை தங்களிடம் இருந்து அபகரித்ததாக சோழ வம்சத்தை சேர்ந்த ஒருவர் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

நடராஜர் கோவில் பற்றி ஆலோசனைகளை வழங்கலாம் என அறநிலையத்துறை அறிவித்த நிலையில்,  இரணியவர்ம சோழன் கட்டிய நடராஜர் கோவிலில், ஒரிசாவில் இருந்து வேலையாட்களாக தீட்சிதர்கள் கொண்டு வரப்பட்டனர் . அபகரிக்கப்பட்ட நடராஜர் கோவிலை தமிழக அரசு மீட்க வேண்டும் என சோழ வம்சத்தை சேர்ந்தவர் எனக்கூறி ஒருவர்  பரபரப்பு புகார் அளித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்