கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலை தங்களிடம் இருந்து அபகரித்ததாக சோழ வம்சத்தை சேர்ந்த ஒருவர் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
நடராஜர் கோவில் பற்றி ஆலோசனைகளை வழங்கலாம் என அறநிலையத்துறை அறிவித்த நிலையில், இரணியவர்ம சோழன் கட்டிய நடராஜர் கோவிலில், ஒரிசாவில் இருந்து வேலையாட்களாக தீட்சிதர்கள் கொண்டு வரப்பட்டனர் . அபகரிக்கப்பட்ட நடராஜர் கோவிலை தமிழக அரசு மீட்க வேண்டும் என சோழ வம்சத்தை சேர்ந்தவர் எனக்கூறி ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…