Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

6 மாணவர்களுக்கு கொரோனா ...பீதியில் பல்கலைகழகம்..

Bala May 24, 2022 & 12:17 [IST]
6 மாணவர்களுக்கு கொரோனா ...பீதியில் பல்கலைகழகம்..Representative Image.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 40 மாணவர்களை பரிசோதனை செய்ததில், இதுவரை 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டும் இருப்பதால் 6 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுப்பதாக் பொதுமக்கள் கவனமுடன் இருக்கும் படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்