உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. கடந்த சில தினங்களுக்கு முன் கடும் உடல்நலக் குறைவால் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…