Corona Cases Today in Tamilnadu: சென்னை ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைத்தில் மேலும் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா சற்று தணிந்திருந்த நிலையில் மீண்டும் உருமாறிய வைரஸ்களாக மாறி, இன்னும் பரவிக் கொண்டு வருகின்றன. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைத்தில் 2 மாணவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, இன்று வெளியிட்ட அறிக்கையில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் படி, 21 மாணவிகளுக்கும், 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…