Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பூஜை செய்வதாக கூறி 70 சவரன் நகை அபேஸ் செய்த நபர் கைது..!

Bala July 12, 2022 & 13:02 [IST]
பூஜை செய்வதாக கூறி 70 சவரன் நகை அபேஸ் செய்த நபர் கைது..!Representative Image.

விருதுநகர் அருகே பூஜை செய்வதாக கூறி 70 சவரன் நகை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழனிக்குமர் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டவரிடம், உடல்நிலையை சரிசெய்ய நகைகளை வைத்து பூஜை செய்தால் சரியாகி விடும் எனக்கூறி, 70 சவரன் நகையை மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாராணை மேற்கொண்ட காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட பழனிக்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 70 சவரன் நகையை பூஜை செய்வதாக மோசடி செய்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்