தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்பான விபரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,56,173 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று கொரோனா மரணம் எதுவும் பதிவாகவில்லை. இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 38,025 ஆக நீடிக்கிறது என, தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…