புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார். மேலும், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் 100% தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அனைத்து கல்வி மற்றும் கல்லூரி நிறுவனங்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…