தெருவிற்கு வீர சாவக்கார் என்று வைக்கப்பட்ட பெயர் பலகையை நகராட்சி அதிகாரிகள் அழித்தனர்.
தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் அருகே உள்ள தெருவிற்கு திடீரென வீர சாவக்கார் என பெயர் வைக்கப்பட்டு இருந்ததை அறிந்த நகராட்சி அதிகாரிகள் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட தகவல் பலகையை பெயிண்ட் வைத்து அழித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…