Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொறுக்கிகளை அடையாளம் காட்டிவிட்டது - பொங்கி எழுந்த பேரரசு..!

Bala June 22, 2022 & 19:24 [IST]
பொறுக்கிகளை  அடையாளம் காட்டிவிட்டது - பொங்கி எழுந்த  பேரரசு..!Representative Image.

பொதுச்சொத்தை சேதப்படுத்துபவர்கள் தேசத்துரோகிகள் என  இயக்குநர் பேரரசு காட்டமாக தெரிவித்துள்ளார். 

அக்னிபாத் மதம் அல்லது கட்சி சார்ந்த திட்டம் இல்லை. நாட்டின் பாதுகாப்பு சார்ந்த இத்திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர். ரயிலை கொளுத்தும் அளவுக்கு அவர்களுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது?. இவர்கள் ராணுவத்தில் சேர்ந்து எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள்?. பொதுச்சொத்தை சேதப்படுத்துபவர்களும் தேசத்துரோகிகள் தான்'' என்று இயக்குநர் பேரரசு கூறியுள்ளார். மேலும் அக்னிபாத் பொறுக்கிகளை அடையாளம் காட்டி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்