அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என தொண்டர்களுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை (23ம் தேதி) நடைபெறுகிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்தில் சுமார் 2,000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவாரு மண்டப சாலையில் உள்ளூர்வாசிகள், முக்கிய நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என தொண்டர்களுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…