தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைகளுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்படுகிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த நலமுடன் இருக்க அவரது தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…