கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த சிறிது நேரத்தில் மழை பெய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
கர்நாடகவில் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இருந்தபோதிலும் விஜய்நகர் மாவட்டத்தில் மழை இல்லாமல் வறண்டு காணப்பட்டதால் மக்கள் தண்னீர் தட்டுப்பட்டால் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில் மழை வேண்டி விஜயநகர் மாவட்டம் கோனகிரி கிராமத்தை சேர்ந்த மக்கள், கழுதைக்கும், கழுதைக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் கல்யாணம் செய்து வைத்தனர். கல்யாணத்திற்கு புத்தாடையில் வந்த கழுதைகளுக்கு மஞ்சள் குங்குமம், மாலைகள் அணிந்து கோலகலமாக நடைபெற்றது கல்யானம். இதனையடுத்து கல்யாணம் முடிந்து கழுதையை ஊர்வலமாக அழைத்து சென்ற போது, திடீரென மழை பொழிந்ததால் மக்கள் மகிழ்சியடைந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…