மாணவிகளுக்கான உதவித்தொகை திட்டத்திற்கான இணையதளம் சர்வர் பிரச்னை காரணமாக முடங்கியுள்ளதால் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்ப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கான ரூபாய் 1000 உதவித்தொகை திட்ட தகுதிகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று தமிழகத்திலேயே உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும், தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 6 முதல் 8 வரை படித்து பிறகு அரசு பள்ளியில் படித்தவர்களும் பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:- மர்மமான சிவப்பு ஏரி...உள்ளே இறங்குனா...கல்லாக மாறும் அமானுஷ்யம்!
இந்நிலையில் https://penkalvi.tn.gov.in இணையதளத்தில் மாணவிகள் பலர் விண்ணப்பிக்க தொடங்கியதால் சர்வர் பிரச்னை ஏற்பட்டுள்ளது இதனால் மாணவிகள் பலர் விண்ணப்பிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
இந்திய கடற்படையில் குவிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள்…! சீக்கிரம் விண்ணப்பியுங்க…
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…