தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரூபி பிரைட் என்ற சொகுசு ஹோட்டலின் தரைத் தளத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு கட்டடத்தின் தரை தளத்தில் அமைந்துள்ள இ-பைக் ஷோரூமில் இரவு 9.20 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், பலருக்குத் தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…